Trustpilot

கவிதை

மனிதன்

சில்லறைகளை எண்ணிக்கொண்டு கல்லறையில் வாழ்கிறான்   மனங்களைக் கொன்றுவிட்டு பிணங்களுடன் கூடுகிறான்   பாசத்தை விற்றுவிட்டு நாசத்தை தூண்டுகிறான்   பூக்களை அழித்துவிட்டு பாக்கல் பாடுகிறான்   சங்கீதத்தைத் தொலைத்துவிட்டு இங்கீதம் பேசுகிறான்   00 விளைவித்து பஞ்சத்தை அருக்கிறான்   அரசியல்வாதிகளின் எச்ாத்தில் வாழ்கையின் மிச்சத்தை தேடுகிறான்   என்று மனிதன் மனிதனாகப் பாசங்கற்று வாழ்வானோ ???

சுனாமி ஏற்பட்ட அந்த கரிய நாளில் நான் எழுதிய கவிதை இது …

சனவரி 26 விடிந்த காலை பொழுது பூபாளம் இசைக்காமல் முகாரி பாடியதும் ஏனோ … ??? பூமித்ாய் தனது சேயினை மடியிநில் தாலாட்ட மறந்து தவிக்கவிட்ததும் ஏனோ … ??? பிறப்பு தேதி வெவ்வேறு ஆய்யினும் மக்களின் இறப்பு தேதி ஒன்றாய் குறிக்கப்பட்டதும் ஏனோ … ??? – வசந்தா விவேக்