Trustpilot

மனிதன்

சில்லறைகளை எண்ணிக்கொண்டு

கல்லறையில் வாழ்கிறான்

 

மனங்களைக் கொன்றுவிட்டு

பிணங்களுடன் கூடுகிறான்

 

பாசத்தை விற்றுவிட்டு

நாசத்தை தூண்டுகிறான்

 

பூக்களை அழித்துவிட்டு

பாக்கல் பாடுகிறான்

 

சங்கீதத்தைத் தொலைத்துவிட்டு

இங்கீதம் பேசுகிறான்

 

00 விளைவித்து

பஞ்சத்தை அருக்கிறான்

 

அரசியல்வாதிகளின் எச்ாத்தில்

வாழ்கையின் மிச்சத்தை தேடுகிறான்

 

என்று மனிதன் மனிதனாகப்

பாசங்கற்று வாழ்வானோ ???

Free 5-Day Email Course - Blogging for New Bloggers Fast Track

3 thoughts on “மனிதன்”

  1. ”…பாசத்தை விற்றுவிட்டு

    நாசத்தை தூண்டுகிறான்..” unmai….
    i read
    Excited to be a woman…thats nice…..sis…..
    Eniya naadkal amaiyaddum………

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.